கடந்த முப்பதாண்டுகளில் சி.எஸ். ஐ. ஆர். - எஸ். இ . ஆர். சி., பற்றவைத்த இருப்புப் பாதை இணைப்புககளின் தரத்தை மதிப்பிடுவதில் இந்திய இருப்பூர்தித்துறைக்கு உதவுவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் இந்நடுவத்தில், அலுமினிய அனல்முறையில் பற்றுவைப்பு தண்டவாள இணைப்புகளின் அயர்வுவலிமை மதிப்பீடு வெற்றிகரமாக செய்யப்பட்டது.